தேவையான பொருட்கள் :
உளுந்து - கால் கிலோ
ப. அரிசி - ஐம்பது கிராம்
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - அரை டீ ஸ்பூன்
ப. மிளகாய் - ஐந்து
மிளகு - பத்து
சீரகம் - அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - நான்கு கொத்து
கொத்த மல்லி - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - ஒரு டீ ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
எண்ணெய் - அரை லிட்டர்
செய்முறை :
முதலில் உளுந்தையும், அரிசியையும் இருபது நிமிடம் ஊற வைக்கவும்.
தயிரை நன்றாக கடைந்து ஒரு ஸ்பூன் உப்பு, அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
ப. மிளகாய்களை சிறிதாக வெட்டி வைக்கவும்.
ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு & உளுந்து தாளித்து, பாதி மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு தயிரை ஊற்றி மூடி வைக்கவும்.
உளுந்து, அரிசியை கிரண்டரில் போட்டு அரைக்கவும். மாவு நன்றாக பொங்கி வந்ததும் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வழிக்கவும்.
மாவில் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்.
மீதமுள்ள ப. மிளகாய்,கறிவேப்பிலை போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊறி சூடாக்கவும். அடுப்பு மிதமான தீயில் எரிய வேண்டும்.
வடைகளை தட்டி போட்டு வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.
பிறகு வடைகளை தயிரில் போட்டு மல்லி இலைகளையும், சீரகப் பொடியும் தூவவும்.
குறிப்பு :
விருப்பமுள்ளவர்கள் பத்து சி. வெங்காயத்தை நறுக்கி மாவில் சேர்த்து வடைகளாக தட்டலாம்.
பரிமாறும் அளவு : எட்டு நபர்களுக்கு
ஆயத்த நேரம் : முப்பது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : இருபது நிமிடங்கள்
Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts
சேமியா தயிர் கிச்சடி
தேவையான பொருட்கள் :
சேமியா - கால் கிலோ
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
க. பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - பத்து கிராம்
வெங்காயம் - ஒன்று
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
மல்லி இலை (நறுக்கியது) - இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணிரை கொதிக்க வைத்து சேமியாவை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிக்கவும். மேலே இரண்டு டம்ளர் குளிந்த நீரை ஊற்றி வடிய விடவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் லேசாக பிறட்டிக் கொடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, க. பருப்பு, முந்திரி தாளித்து பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சேமியா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிண்டி அடுப்பை அணைக்கவும்.
பின் தயிர் சேர்த்து கிண்டி விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
பரிமாறும் அளவு : நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் :ஐந்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : பதினைந்து நிமிடங்கள்
சேமியா - கால் கிலோ
தயிர் - அரை லிட்டர்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
க. பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - பத்து கிராம்
வெங்காயம் - ஒன்று
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
மல்லி இலை (நறுக்கியது) - இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணிரை கொதிக்க வைத்து சேமியாவை போட்டு மூன்று நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிக்கவும். மேலே இரண்டு டம்ளர் குளிந்த நீரை ஊற்றி வடிய விடவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் லேசாக பிறட்டிக் கொடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, க. பருப்பு, முந்திரி தாளித்து பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சேமியா, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிண்டி அடுப்பை அணைக்கவும்.
பின் தயிர் சேர்த்து கிண்டி விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
பரிமாறும் அளவு : நான்கு நபர்களுக்கு
ஆயத்த நேரம் :ஐந்து நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : பதினைந்து நிமிடங்கள்
காரட் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்
காரட் - நான்கு
ப. மிளகாய் - மூன்று
பெ. வெங்காயம் - ஒன்று
கடுகு - சிறிது
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தயிர் - இருநூறு மி.லி
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
செய்முறை :
முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட், உப்பு சேர்க்கவும்.
அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு:
இந்த பச்சடி எந்த வகை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
காரட் - நான்கு
ப. மிளகாய் - மூன்று
பெ. வெங்காயம் - ஒன்று
கடுகு - சிறிது
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
ரீபைண்டு ஆயில் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
தயிர் - இருநூறு மி.லி
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்
செய்முறை :
முதலில் காரட்டை நன்கு கழுவி நைசாக துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும் கடுகு சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும் காரட், உப்பு சேர்க்கவும்.
அரை வேக்காடு வெந்ததும் இறக்கி தயிருடன் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு:
இந்த பச்சடி எந்த வகை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)